ஜூலை, 18- மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பீகார் முதல் -அமைச்சர் நிதிஷ் குமார் ஏற்பாட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மக்களவை தேர்தலை ஓரணியில் திரண்டு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில்Continue Reading

ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒன்றுப்பட்டுச் செயல்படுது என்று பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்தக் கூட்டத்தை சிம்லாவில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதலமைச்சருமான நிதீ்ஷ்குமார் கடந்த பல மாதங்களாக கடுமையான முயற்சிகளை செய்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார. பாட்னாவில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைContinue Reading