*குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு. மணிப்பூர் சென்று திரும்பிய எம்.பி.க்கள் கொடுத்த அறிக்கையை மனுவாக கொடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை. *நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம்.. இரு அவைகளிலும் அமளி, அலுவல்கள் முடக்கம். *அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கொடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை மீண்டும் வலியுறுத்தல்..இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதால் தீா்ப்பை ஒத்தி வைத்ததுContinue Reading