ஜுலை, 29- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு துப்பாக்கி கொடுத்து மணிப்பூருக்கு அனுப்பி வைக்கச் சொன்ன பத்ரி சேஷர்த்ரி என்பவை பெரம்பலூர் மாவடட் போலிசார் கைது செய்து உள்ளனர். சென்னையை சேர்ந்த இவர் கிழக்கு பதிப்பகம் என்ற பதிப்பகத்தின் உரிமையாளரும் ஆவார். ஆர்.எஸ்.எஸ். இயக்கச் சிந்தனையாளரான பத்ரி கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி விவாதங்களில் பாரதீய ஜனதா கட்சியை ஆதரித்து பேசுகிறவராக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்தContinue Reading