ஆகஸ்டு, 30 – ஜாதிக்கட்சிகள் விதையூன்றி,முளையிட்டு, பூப்பூத்து,மரமாகிப்போன தமிழகத்தில் ஜாதிய மோதல்களுக்குகுறைச்சல் இல்லை.’இது நல்லதல்ல’ என போதிக்க கடமை பட்ட ஆசிரியர்களே, இந்த மரங்களுக்கு உரம் போட்டு வளர்க்கிறார்கள் என்பது அதிர வைக்கும் செய்தி. இதனை ஒடுக்க தமிழக அரசு இப்போது மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளது. ஜாதி மோதல்களை தூண்டி விட்டு ’அழகு’பார்த்த அரசு கல்லூரி பேராசிரியர்கள் மூன்று பேருக்கு தமிழக அரசாங்கம் தண்டனை கொடுத்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர்Continue Reading