ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். அவரது மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்யும் லால்சலாம் மற்றும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘ஜெயிலர்’ஆகிய படங்களே அவை. ஜெயிலரில்  தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி ஜெயிலர் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.Continue Reading

  இயக்குநர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றியவர் ராஜகுமாரன். இவர், சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில் உருவான “நீ வருவாய் என” படம் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆனார். அஜித், பார்த்திபன்,தேவயானி ஆகியோர் நடித்திருந்த அந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது இந்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் தேவயானிக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு இந்த காதல் தம்பதி, சென்னையில் விக்ரமன் வீட்டுக்கு எதிரேContinue Reading

ஜுலை,15- இன்று( ஜுலை 15 ) பெருந்தலைவர் காமராஜரின் 120- வது பிறந்தநாள். அவரை, தமிழ்த்திரை உலக ஜாம்பவான்களான சிவாஜியும் கண்ணதாசனும் உயிருக்கு உயிராக நேசித்தனர். கடைசி காலம் வரை பூஜித்தனர். இருவருமே தங்கள் படங்களில் காமராஜர் புகழ் பாட தவறுவதில்லை. ஒரு சில பாடல்கள் இங்கே. 1971- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப்போனது. கட்சி தொண்டர்களை உயிர்ப்புடன் இருக்கச்செய்வதற்காக காமராஜர் புகழ்பாடி கண்ணதாசன்’ பட்டிக்காடா !Continue Reading

வித்தியாசமான கதை களத்தில் படங்களை உருவாக்கும் கவுதம் வாசுதேவ் மேனன், கமலஹாசன், சூர்யா, சிம்பு உள்ளிட்ட  நடிகர்களுக்கு வெற்றிப்படங்களை கொடுத்தவர். கடந்த 2006 ஆம் ஆண்டு  கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் திரைக்கு வந்த படம், ‘வேட்டையாடு விளையாடு’ . இதில் டிஜிபி ராகவன் என்ற கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.  ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி  உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசைContinue Reading

தமிழில் வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குநர்களின் அடுத்த கனவாக இருப்பது இந்திப்படம். கே.பாலசந்தர், பாரதிராஜா, கே.பாக்யராஜ் போன்ற ஜாம்பவான்கள் கோடம்பாக்கத்தில் இருந்து பாலிவுட் சென்று, சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்தவர்கள் தான். தமிழில் விஜய்க்கு தொடர் ஹிட் கொடுத்த அட்லியும் இந்திக்கு போய் உள்ளார். ‘பிகில்’ படத்துக்குப் பிறகு  அவர் இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான்,கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம்- இது. நயன்தாரா, விஜய்Continue Reading

இந்திய சினிமாவை உலக அளவில் கவனிக்க வைத்தவர்களில் முக்கியமானவர் ராஜமவுலி. பாகுபலி ஒன்று மற்றும் இரண்டு ஆகிய படங்கள் இவருடைய இயக்கத்தின் மகுடங்கள். காட்சி அமைப்புகள்,கதை சொல்லும் விதம் என அனைத்திலும வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தார் ராஜமவுலி. பாகுபலிக்குப் பிறகு அவர் இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’. படமும் இன்னுமொரு வெற்றிக் காவியம். அந்த படத்தில் இடம்பெற்று உள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகின் உயரிய திரை விருதான ஆஸ்கர்Continue Reading

பிரமாண்ட படங்களின் பிதாமகனான இயக்குநர் ஷங்கர்,ஆரம்பத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக பணியாற்றியவர். எஸ்.ஏ.சி.யின் மகன் விஜயை வைத்து அவர் ஜீன்ஸ் படத்தை  இயக்குவதாக இருந்தார். இந்தப்படத்துக்காக ஷங்கர் கேட்ட தேதிகள் மலைக்க வைப்பதாக இருந்ததால் விஜய், அதில் நடிக்கவில்லை. இந்திப்படமான ’த்ரி இடியட்ஸ்’ தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டபோது  ஷங்கருடன் விஜய் இணையும் வாய்ப்பு உருவானது. ‘நண்பன் ‘ என்ற பெயரில் தயாரான அந்தப் டம் பெரிய வெற்றி அடைந்தாலும் மீண்டும்  ஷங்கர்-விஜய்Continue Reading

அண்ணாத்த படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.அடுத்த மாதம் வெளியாகும் இந்த படத்தில் இடம் பெறும் ‘காவலா’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது வெளியான சில நாட்களில் இரண்டு கோடிக்கும் அதிகமான  பார்வையாளர்கள், இந்தப்பாடலை யூடியூப்பில் பார்த்துள்ளனர். ஜெயிலர் படத்தை முடித்த கையோடு ஓய்வு ஏதும் எடுக்காமல் ’லால் சலாம்’ படத்தின் ஷுட்டிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்றார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாContinue Reading

ஜுலை,12- தேனி அல்லிநகரத்தில் இருந்து சினிமா கனவில் சென்னை நகருக்கு வந்த பாரதிராஜாவை அடையாளம் கண்டு, அவரை இயக்குநர் ஆக்கியவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. தனது அம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் ராஜ்கண்ணு தயாரித்த 16 வயதினிலே படம், தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியது. கனவு தொழிற்சாலைக்குள்  நட்சத்திரங்கள், இயக்குநர்கள் போன்ற புதிய வரவுகளுக்கு பாதை போட்டது ராஜ்கண்ணுவின் அந்தப்படம் தான். 1977 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் கமல்ஹாசன், ரஜினிகாந்த்,Continue Reading

தமிழில் ஷங்கர் போல், தெலுங்கில் பிரமாண்ட  சினிமாக்களை கொடுக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களும் பெரும் வெற்றி பெற்றன. இந்தியாவை தாண்டி ராஜமவுலியை அந்த படங்கள் அடையாளம் காட்டின. இதனை தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய மற்றொரு பிரமாண்ட படைப்பு ஆர்.ஆர்.ஆர். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்,அஜய்தேவ்கன்,அலியாபட், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த இந்தப்படம் உலக அளவில் பேசப்பட்டது.1300 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனையை படைத்தது. ஆர்ஆர்ஆர்.Continue Reading