செப்டம்பர்,14- தெலுங்கு சினிமா உலகில் பெயர் சம்பாதித்த அல்லு அர்ஜுன், ’புஷ்பா ’படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார் சுகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் வசூலும் குவித்தது.அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான புஷ்பா-தி ரூல் படத்தில் அவர் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’புஷ்பா -2’ அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம்Continue Reading

செப்டம்பர்.08- பல தமிழ் இயக்குநர்களுக்கு, அந்த இருக்கை சவுகரியமாக இருப்பதில்லை. உழைப்பு அதிகம். ஊதியம் குறைவு.படம் ஓடாவிட்டால்,வீட்டிலேயே உட்கார வேண்டிய சூழலும் உண்டு. ஆனால் நடிகன் வேடம் என்பது சொகுசு நாற்காலி மாதிரி. பத்து நாளோ, இருபது நாளோ கால்ஷீட் கொடுத்தோமா , கையில் காசு வாங்கினோமா என சுலபமாக முடியும் வேலை அது. இதனால் தான் பல வெள்ளிவிழாப்படங்களை கொடுத்த ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் போன்றோர் அரிதாரம் பூச ஆரம்பித்தனர்.Continue Reading

செப்டம்பர்,03- குணச்சித்திர நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும்மகிழ்வித்த ஆர்.எஸ்.சிவாஜி காலமான செய்தி அனைவருக்கும் அதிர்ச்சித் தரக்கூடியதுதான். அவருக்கு வயது 66.. நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆர்.எஸ்.சிவாஜி.1981ஆம் ஆண்டு வெளியான பன்னீர்புஷ்பங்கள் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ’அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’,மீண்டும் ஒரு காதல்கதை’, ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பை வழங்கியவர். , 1989ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவரதுContinue Reading

செப்டம்பர்,01- கடந்த 90- ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த வடிவேலு விறு விறுவென முன்னேறி கவுண்டமணியையே கவிழ்த்து விட்டு நம்பர் 1 நகைச்சுவை நடிகர் ஆனார். பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், ஷங்கர் ஆகியோரால் செதுக்கப்பட்ட அவர் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’படத்தில் கதாநாயகனாக நடித்தார்.ஷங்கர் தயாரித்த இந்தப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதன் பின் ஹீரோவாக நடிக்கவே வடிவேலு ஆசைப்பட்டார். இந்திரலோகத்தில் அழகப்பன், தெனாலிராமன்,எலி என அவர் நாயகனாகContinue Reading

ஆகஸ்டு,25- சிறு,சிறு வேடங்களில் நடித்து வந்த சத்யராஜை தமிழகம் முழுவதும் அடையாளம் காட்டிய படம் ‘நூறாவது நாள்’. வில்லன் வேடத்தில் கலக்கி இருந்தார்.தொடர்ந்து சில படங்களில் வில்லனாகவே நடித்தார்.பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் சத்யராஜின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியது. சினிமாவில் 40 ஆண்டுகளாக தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.பாகுபலி திரைப்படம் சத்யராஜை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றது. ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் நடிகர்கள் வில்லன் வேடங்களை ஏற்பதில்லை.ஆனால் சத்யராஜ்,Continue Reading

தமிழிலும், இந்தியிலும் கனவுக்கன்னியாக ஜொலித்த ஸ்ரீதேவிக்கு நேற்று ( ஞாயிறு) 60 –வது பிறந்தநாள். நான்கு வயதாக இருந்தபோது ’கந்தன் கருணை’ படத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.கே.பாலசந்தர், தனது மூன்று முடிச்சு படத்தில் ஸ்ரீதேவியை கதாநாயகி ஆக்கினார்.  எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி,கமல் ஆகியோருடன் நடித்தவர் எனும் பெருமைக்கு சொந்தக்காரர். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியமொழிகளிலும் நடித்து, ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். தென்னிந்திய மொழிகளில் சூப்பர்ஸ்டாரினியாக இருந்தContinue Reading

ஜெயிலர் படம் கடந்த வியாழக்கிழமைவெளியான நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஒருவாரகால ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள  ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்ற ரஜினி சாமியார்களை சந்தித்தார். தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.   இதனை தொடர்ந்து ரஜினி பத்ரிநாத் கோயிலுக்கு சென்றார். அவர் கோயிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக்காணContinue Reading

ஆகஸ்டு,13- யதார்த்தமான நடிப்பினால் ரசிகர்கள்நெஞ்சங்களை தொட்டு, தமிழ் சினிமாவில் பெரிய உயரத்தை எட்டியவர் நடிகர் விஜய் சேதுபதி. ’இமேஜ்’பார்க்காமல் வில்லன் வேடத்திலும்விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.ரஜினி, விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்த அவர் இந்திக்கும் சென்று விட்டார்.ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் சேதுபதிதான் வில்லன். விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கப்போவதாக சேரன் கூறியிருந்தார். இந்த புராஜெக்ட்  தொடர்பாக இருவரும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது கதையின்Continue Reading

ஆகஸ்தடு, 13- தமிழ் சினிமாவில்  நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, யாராலும் வீழ்த்தப்பட முடியாத ‘சூப்பர்ஸ்டாரா’கவே இருக்கிறார், ரஜினிகாந்த். அபூர்வராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானபோது, எம்.ஜி.ஆர்.கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகி முழுமூச்சாய் அரசியலில் ஈடுபட்டிருந்தார்.அவரது போட்டியாளரான சிவாஜி பொருக்கி எடுத்து நடித்துக்கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் தமிழில் ‘என்ட்ரி’ ஆகிறார். குறுகிய காலத்திலேயே தனது சீனியர்களான சிவகுமார், கமல்ஹாசன் ஆகியோரை கடந்து முன்னோக்கி சென்று முதலிடம் பிடித்தவர், பெவிகாலால் ஒட்டிய மாதிரிContinue Reading

—- நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதனைத்தொடர்ந்து வெளியான ‘தெகிடி’ ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்கள் மூலமாக கவனம் ஈர்த்தார். அண்மையில் வெளியான ‘போர் தொழில்’ அசோக் செல்வனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.அந்தப்படம் மாஸ் ஹீரோவாக, அவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது. இவரும், நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனும்Continue Reading