*பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிப்பு.. பிரதமராக இருந்த போது கிடைத்த பரிசுப் பொருட்களை விற்ற வழக்கில் தீர்ப்பு. *சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் உடனடியாக எம்.பி. பதவியை இழந்தார் இம்ரான் கான்.. கைது செய்து சிறையில் அடைப்பதற்காக நடவடிக்கை ஆரம்பம். *மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபூர் மாவட்டத்தில் மீண்டும் வெடித்த கலவரத்தில் மூன்று பேர் இறப்பு.. எட்டு மாவட்டங்களி்ல்Continue Reading

*ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு..எம்.பி. பதவி தொடருவதால் திங்கள் கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்க வாய்ப்பு. *அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதற்கு உரிய காரணத்தை சூரத் நீதிமன்றம் கூறாததால் தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் விளக்கம்.. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நாள் குறைவாக தண்டனை கொடுத்திருந்தாலும் தகுதி நீக்கத்திற்கு ஆளாகி இருக்காமாட்டார் என்றும் கருத்து. *பொது வாழ்க்கையில்Continue Reading