ஆகஸ்டு,2- இந்தி நடிகை கங்கனா ரனாவத் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காதவர்.சமூக வலைத்தளத்தில் எப்போதும் இயங்கி கொண்டிருப்பார். தமிழில் ‘சந்திரமுகி -2 ‘படத்தில் இப்போது நடிக்கிறார். மும்பையை, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு இவர் கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் அங்குள்ள அரசியல்வதிகள் கோபத்துக்கு ஆளானார். தீவிரவாதிகள் அச்சுறுத்தலும் இருந்தது. இதனால் அவருக்கு மத்திய அரசு, ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. தனது இருப்பை பதிவு செய்து கொள்வதற்காக அவ்வப்போது வாய்Continue Reading