ராமநாதபுரம் கடற்கரையில் கடத்தலில் முதலிடத்தில் இருப்பது தங்கக் கட்டிகள்.இவைகளை இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் ராமேஷ்வரம் கடற்கரைக்கு கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் கொண்டு வரப்படும் தங்கத்தின் அளவு ஒரு கிலோவுக்கு மேல்தான். உலகத்தின் பிற இடங்களில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் தங்கக் கட்டிகள் அங்கு உள்ளவர்களால் படகில் அனுப்பி வைக்கப்படுகிறது. நடுக்கடலில் அந்த தங்கம் தமிழ்நாட்டு படகுக்கு மாறுகிறது. கடந்த வாரம் 30 கிலோவுக்கும்Continue Reading