*இந்தியாவின் பெயரை “பாரத்” என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்…குடியரசுத் தலைவரின் சார்பில் G-20 மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரவு விருந்து அழைப்பிதழில் President of Bharath என குறிப்பிட்டு உள்ளதை அடுத்து சர்ச்சை. *இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு தொடங்கி விட்டதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் .. ஒரே நாடுContinue Reading

*வங்கக் கடலில் வட மேற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு.. தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் தகவல். *நிலவின் மேற்பரப்பில் அமைதியாக நின்று கொண்டிருந்த விக்ரம் லேண்டர் 40 சென்டி மீட்டர் உயரத்துக்கு மேலே சென்று கொஞ்சம் தொலைவு தள்ளி தரையிறங்கியது .. பெங்களூர் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நடத்தியContinue Reading

செப்டம்பர்,04- லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் , இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார்.இது- விஜய்க்கு 68-வது படம். அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் விஜய் அசத்த உள்ளார். அஜித்துக்கு மங்காத்தா எனும் வெற்றிப்படத்தை கொடுத்த வெங்கட் பிரபு, விஜய்க்கும் ஒரு சூப்பர் டூப்பர் படத்தை கொடுக்க வேண்டும் என ஓடி ஓடி உழைக்கிறார். இந்த படத்தில் விஜய் தோற்றம் ஹாலிவுட் தரத்தில் உருவாகிறது. புதியContinue Reading

*நிலவில் சூரிய ஒளி மறைந்ததால் பிரக்யான் ரோவர் அனைத்து பணிகளையும் நிறுத்தி உறங்க வைக்கப்பட்டது. நிலவின் அடுத்த சூரிய உதயத்தில் (செப்- 22) ரோவர் விழித்து எழுந்து பணிகளை தொடரும் என இஸ்ரோ நம்பிக்கை. மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவுத் தூதுவனாக அங்கேயே பிரக்யான் இருக்கும் என அறிவிப்பு. *ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முதல் சுற்று வட்டப் பாதையின் உயரத்தை வெற்றிகரமாக அதிகரித்து உள்ளதாக இ்ஸ்ரோ அறிவிப்பு . விணகலம்Continue Reading

*சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து கொண்டு விண்ணில் சென்றது பிஎஸ்எல்வி சி 57ராக்கெட் … ஏவப்பட்ட ஒரு மணி நேரத்தில் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இ்ஸ்ரோ அறிவிப்பு. *ஆதித்யா எல் 1 தொடர்ந்து 125 நாட்கள் பயணித்து ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை அடையும் .. ஒவ்வொரு நாளும் சுற்றுவட்டப்Continue Reading

செப்டம்பர்,02- ஓவியத்துக்கும்,சிற்பத்துக்கும் விழிகள் எவ்வளவு முக்கியமோ அது போல் திரைப்படங்களுக்கு ‘டைட்டில்’ பிரதான அம்சம்.பொறுக்கி பொறுக்கி அந்த காலத்தில் தலைப்பை தேர்வு செய்தார்கள், இயக்குநர்கள். இப்போதைய இயக்குநர்கள் பொறுக்கி டைட்டிலை தேர்ந்தெடுக்காவிட்டாலும் பரவாயில்லை.அடுத்தவர்கள் வைத்த டைட்டிலை கொஞ்சம் கூட ‘ லஜ்ஜை’ இல்லாமல் தங்கள் படங்களுக்கு சூட்டிக்கொள்கிறார்கள். தொழில் நுட்பத்தில் பல்வேறு புரட்சிகளை அறிமுகம் செய்த கமல்ஹாசனும் இதற்கு விதி விலக்கல்ல. டெக்னிக்கல் விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, குள்ளContinue Reading

செப்படம்பர், 02- இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியாக திரைப்படங்கள் எடுத்த, பெரிய நிறுவனங்கள் இப்போது சினிமாக்கள் தயாரிப்பதில்லை.ஏவிஎம், விஜயா- வாகினி,சத்யா மூவீஸ்,சிவாஜி பிலிம்ஸ்,சூப்பர் குட் பிலிம்ஸ், பஞ்சு அருணாசலத்தில் பி.ஏ.ஆர்ட்ஸ், இளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் போன்ற நிறுவனங்கள் படம் எடுக்கும் ஆசையை மறந்தே போனார்கள். உச்ச நடிகர்கள் சம்பளம் 100 கோடி ரூபாயை தாண்டி விட்டது. அவர்கள் வாங்கும் ஊதியத்தில் பாதியை பிரமாண்ட இயக்குநர்கள் கேட்கிறார்கள். பல கோடிகளைContinue Reading

செப்டம்பர்,01- கடந்த 90- ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த வடிவேலு விறு விறுவென முன்னேறி கவுண்டமணியையே கவிழ்த்து விட்டு நம்பர் 1 நகைச்சுவை நடிகர் ஆனார். பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், ஷங்கர் ஆகியோரால் செதுக்கப்பட்ட அவர் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’படத்தில் கதாநாயகனாக நடித்தார்.ஷங்கர் தயாரித்த இந்தப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதன் பின் ஹீரோவாக நடிக்கவே வடிவேலு ஆசைப்பட்டார். இந்திரலோகத்தில் அழகப்பன், தெனாலிராமன்,எலி என அவர் நாயகனாகContinue Reading

செப்டம்பர்,01- ரஜினிகாந்த் நடித்து சிறுத்தை சிவா இயக்கிய ‘அண்ணாத்த’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இதனால் அந்தப் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரஜினி மீண்டும் கால்ஷீட் கொடுத்தார்.அந்தப்படம் தான்,‘ஜெயிலர்’.நெல்சன் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்தப்படம் 525 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளதாக சன் பிக்சர்ஸ்Continue Reading

*முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து சிவகங்கை நீதிமன்றம் விடுவித்தது தொடர்பான வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை….பன்னீரும் லஞ்ச ஒழிப்புத் துறையும் பதில் அளிக்க உத்தரவு *தமிழ் நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஆட்சி மாற்றத்துக்கு ஏற்ப பச்சோந்தி போல செயல்படுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கேடேஷ் கருத்து … லஞ்ச ஒழிப்புத் துறை தோற்றுContinue Reading