எதையாவது செய்வது, அல்லது எதையாவது பேசுவது என்பது தமிழக ஆளுநருக்கு வழக்கமாகி விட்டது. செந்தில்  பாலாஜி டிஸ்மிஸ் விவகாரத்தில் கண்டனங்கள் ஓயாத நிலையில் அவர் சனாதனம் பற்றி பேசி புதிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள  ராகவேந்திரா மடத்தின் பொன்விழா  நிகழ்வில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது.. 400 ஆண்டுகளுக்கு முன்பு ராகவேந்திரர் இந்த மண்ணில் பிறந்தார். மனித நேயம் தழைத்தோங்க வாழ்ந்தார். தமிழ்நாடு புனிதமானContinue Reading