ஆகஸ்டு,09- நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நாயகனாக கருதப்படும் ராகுல் காந்தி பேசியது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து முழக்கமிட்டனர். அவர்கள் மோடி, மோடி என்று குரல் கொடுத்தார்கள். இதற்கு போட்டியாக காங்கிரஸ் உறுப்பினார்ள் ராகுல்,ராகுல் என்று குரல் எழுப்பினார்கள். ராகுல் காந்தி பேச்சு வருமாறு..Continue Reading

ஜுலை, 26- நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை பேச வைக்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் கொண்டுவந்து உள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு உள்ளார். நாடளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கிய நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் மணிப்பூர் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று  வலியுறுத்தி வருகின்றன.இதனை ஆளும் பாரதீய ஜனதா அரசு ஏற்றுக்கொண்டாலும் கூட விவாதத்திற்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார்Continue Reading