சாமியார் நித்தியானந்தாவுக்கு எப்போதும் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் தீராத ஆசை உண்டு. அவரைக் கவனிக்கிறவர்களுக்கு இது புரியும். நித்தியானந்தாவின் இப்போதைய அறிவிப்பு தமது கைலாச நாட்டின் பிரதமர் பதவியில் நடிகையும் தமது சினேகதியுமான ரஞ்சிதாவை அமர்த்தி இருப்பது பற்றிய செய்திதான். திருவண்ணாமலையில் கடந்த 1976- ஆம் ஆண்டு பிறந்த ராஜசேகரன் என்பவர்தான் தமது பெயரை நித்தியானந்தா என்று மாற்றிக் கொண்டார். முதலில் திருவண்ணாமலையிலும் பிறகு திருச்செங்கோட்டிலும் ஆசிரமங்களைContinue Reading