ஜுலை,21- மண்டையை பிளக்கும் வெயில் கொளுத்தும் ஏப்ரல் மாத கடைசியில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் இப்போதே ‘நீயா ?நானா?’ ஆட்டத்தை  ஆரம்பித்து விட்டன. செவ்வாய்க்கிழமை பெங்களூருவில்  காங்கிரஸ் ஏற்பாடு செய்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு, ஸ்டாலின், மெஹ்பூபா முப்தி, சரத்பவார், மம்தா என நான்கு திசைகளில் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர்.’இந்தியா’என இந்த கூட்டணிக்கு பெயர் சூட்டப்ட்டது. 26  கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.இதில்Continue Reading

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகிக்கும் என்று ல் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தி உள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்ற போது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதுக் குறித்து விவாதிக்கப்பட்டது. பாராதீய ஜனதாவுடன் மற்ற சிறிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்பது, நாடு முழுவதுக்கும் ஒரே தேர்தல் அறிக்கை தயாரிப்பது போன்ற அம்சங்களும் ஆலோசிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா தலைமையில்Continue Reading

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் இப்போதே வரிந்து கட்டி. விட்டன. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினர். 26 கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. பெங்களூர் கூட்டம் முடிந்த சில மணி நேர்த்தில் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  தலைவர்கள்Continue Reading

மக்களவை  தேர்தல் அடுத்த ஆண்டு  ஏப்ரல் அல்லது மே மாதத்தில்  நடைபெற உள்ள நிலையில்,பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகள் பாட்னாவில்  ஏற்கனவே  முதல் கட்ட  ஆலோசனையை முடித்துள்ளன. அடுத்த கூட்டம் பெங்களூருவில்  17- ஆம் தேதி நடைபெற உள்ளது. பாட்னா கூட்டத்தில் கலந்து கொள்ளாத சோனியா காந்தி இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூர் கூடத்தில பங்கேற்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். எதிர்க்கட்சிகள் Continue Reading

இன்னும் 10 மாதங்களில் மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில்,ஆளும் பா.ஜ.க. தேர்தல் வியூகங்களை கிட்டத்தட்ட  முழுதாக வகுத்து முடித்து விட்டது. டெல்லியில் மூன்று தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி முன்னிலையில் அவரது இல்லத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், இணை  பொதுச்செயலாளர் சிவ் பிரகாஷ் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இரவு 10 மணிக்குContinue Reading