ஆகஸ்டு,10- அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்து உள்ளார். எனவே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அவர் அறிவித்து இருக்கிறார். இது பற்றி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பிறப்பித்து உள்ள உத்தரவு விவரம் வருமாறு.. கடந்த ஆண்டு ஏப்ரல் 26- ஆம் தேதி விழுப்புரம்Continue Reading

ஜுலை, 18- அமைச்சர் பொன்முடியை அமலக்கத்துறை அலுலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரை அதரிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர் தமது மகன் கவுதம் சிகாமணியுடன் இன்று மாலை  4 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படக்கூடும் என்ற பரபரப்பு ஓய்ந்திருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்Continue Reading

ஜுலை, 17- சென்னையில அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலக்கத்துறை நடத்தி வரும் சோதனையில்  சுமார் 70 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது, மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பவுண்டு மற்றும் அமெரிக்க டாலர்களும் கிடைத்து உள்ளன. இது பற்றியும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.. சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் காலை ஏழு மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாகContinue Reading

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்கு வேண்டிய இடங்களில்  அமலாக்கத்துறை காலையில் தொடங்கிய சோதனை தமிழக அரசியில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் நகர்  காலனியில் உள்ள பொன்முடி வீட்டில், காலை ஏழு மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஆரம்பமானது. இந்த வீட்டில் மட்டுமல்லாமல் விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் சோதனை  மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. பொன்முடி, அவருடைய உறவினர்கள் வீடுகள் அவர்கள்Continue Reading

*ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத் தேனி எம்.பி.தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது – வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, சொத்துகளை மறைத்துக் காட்டியது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. *உண்மை தோற்பதில்லை என்பதை நிரூபித்து உள்ளது உயர்நீதிமன்ற தீர்ப்பு- ஓ.பி.ரவீந்திர நாத்தை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து. *தேசியவாத காங்கிரசின் தேசிய நிர்வாகக் குழு சரத்பவார் தலைமையில் டெல்லியில் கூடி ஆலோசனை- முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல்Continue Reading

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் போதிய ஆதரமில்லை என்று கூறி வேலூர் மாவட்ட நீதிமன்றம் விடுவித்து உள்ளது. இப்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி மற்றும் அவருடை மனைவி விசாலாட்சி மீது கடந்த 2006 -ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இவர்கள் இரண்டு பேரும்Continue Reading

சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,, தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை2,29,175. அதில் பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847.கடந்த ஆண்டை விட 18 ஆயிரத்து 767 பேர் அதாவது 11.09% கூடுதலாக விண்ணப்பித்து உள்ளனர்.Continue Reading

சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தினார்கள் என்பது அமைச்சர் பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் மீதான புகாராகும்.Continue Reading