ஆகஸ்டு,19- திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த மர்ம நாவல் போன்று, மகாராஷ்டிர மாநில அரசியலில் விதம் விதமான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அங்கிருந்து வெளியேறினார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெற்று முதலமைச்சர் ஆனார். அவரை கவிழ்க்க சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேயுடன் பாஜக பேரம் பேசியது. பாஜக வலையில் அவர்Continue Reading

ஜுலை,25- நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, பாஜகவுக்கு எதிராக ‘ இந்தியா’ எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதனால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது.’இந்தியா’ அணியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தி வருகிறது. வெவ்வேறு தளங்களில் இதற்கான வேலைகள் வேகம் எடுத்துள்ளன. இந்த அணியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இழுக்க அவரது அண்ணன் மகன் அஜித்பவார் மூலம் பேரம் பேசப்பட்டது.Continue Reading

அரசியலில் இதெல்லாம் சகஜம்பா என்று கவுண்டமணி பேசும் வசனம் அடிக்கடி மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் தேசிய வாத காங்கிரசில் இருந்து கடந்த வாரம் சுமார் 30 எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறி பாரதீய ஜனதா கூட்டணியில் சேர்ந்து முதலைமச்சர்பதவியை பெற்றவர் அஜித்பவார். இவர் சரத் பாவரின் அண்ணன் மகன் ஆவார். கட்சியில் இரண்டவாது இடத்தில் இருந்தவர். திடீரென சரத்பவார் தமது மகள் சுப்ரியாவை முன்னிலைப்படுத்தி கட்சியில் செயல் தலைவர் பதவி கொடுத்தது தம்மைContinue Reading

மராட்டிய மாநிலத்தில் அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரே ஆளும் பா.ஜ. வில் இணைந்து துணை முதல்வர் பதவியை பெற்றுள்ளார். சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலை அக்க்கட்சி தலைவர் சரத்பவார் அறிவித்தார். இவர்களில் சுப்ரியா சுலே, சரத் பவாரின் மகள் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. அப்போது சரத் பவார், தன் அண்ணன் மகனும் கட்சியின் 2- வதுContinue Reading