ஜுலை, 22- தமிழக அரசு முதியோருக்கான  ஓய்வூதியம் மற்றும் கைம்பெண் உதவித் தொகை ஆகியவற்றை ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ஆக அதிகரித்து உள்ளது. ஆகஸ்டு மாதம் முதல் இந்த ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வருகிறது. சென்னையில் முதலமைச்சர் மு. க. ஸடாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.  அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அமைச்சர் தங்கம் தென்னரசு இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது…Continue Reading