தலைவர்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுவது சகஜம். பாரம்பர்ய தொகுதியில் அதிருப்தி நிலவும் பட்சத்தில் அந்த தொகுதியில் போட்டியிடும்  தலைவர் ,பாதுகாப்பு கருதி இன்னொரு தொகுதியிலும் மனு செய்வார். அதற்கு உதாரணம் ,ராகுல்காந்தி. குடும்பத்தொகுதியான அமேதியில் வெற்றி பெறுவது கடினம் என கணிப்புகள் சொன்னதால், கடந்த மக்களவை தேர்தலில் ராகுல்காந்தி அமேதி தவிர வயநாடு தொகுதியிலும் களம் இறங்கினார். நினைத்த மாதிரியே அமேதி, ராகுல் காலை வாரியது.வயநாட்டில் வென்றார். எந்த தொகுதியில்Continue Reading