சென்னையில் அரசு செயற்பொறியாளர் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை  போலிசார் சோதனை நடத்தி உள்ளர் சேப்பாக்கத்தில் எழிலகம் வளாகத்தில் நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் அரிப்பை தடுக்கும் பிரிவுக்கான அலுவலகம் உள்ளது. இங்கு உதவி செயற் பொறியாளராக பணியில் இருப்பவர் பாஸ்கர்.அவருடைய  அலுவலகத்தில நேற்று பகலில்  தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலிசாரின் சோதனை விடிய விடிய நீடித்தது. இ்ன்று காலை சோதனை முடிவடைந்தது. அதன் பிறகு செயற்பொறியாளர் பாஸ்கரைContinue Reading

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர். இவர் இதற்கு முன்பு காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக இருந்தபோது முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொரோனா காலகட்டத்தில் லைசால் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததார் என்பது மகேஸவரி மீதான புகாராகும். காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரிந்த துப்புரவு ஆய்வாளர்கள் 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.ளContinue Reading